Flash News...

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்,நாகை நகரம் உங்களை அன்புடன் வரவேற்கிறது...

வியாழன், 29 செப்டம்பர், 2011

மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம் (நாகூர்)


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் நாகூர் கிளை சார்பாக கடந்த 25-09-2011 அன்று மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநிலப் பொதுச் செயலாளர் சகோ.கோவை R.ரஹ்மத்துல்லாஹ் அவர்களும் சகோ.அல்தாப் ஹுசைன் அவர்களும் உரையாற்றினர்கள். ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்,

(நன்றி - TNTJ.Net)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக