Flash News...

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்,நாகை நகரம் உங்களை அன்புடன் வரவேற்கிறது...

வியாழன், 3 பிப்ரவரி, 2011

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

காரைக்கால் (வாஞ்சூர்) துறைமுகத்தில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி  செய்யபடும் நிலக்கரி காற்றில்  கலந்து நாகூர்  பகுதி சுற்று புற சூழலை பாதிப்பதை கண்டித்து மாபெரும் பேரணி  & கண்டன ஆர்ப்பாட்டம்

இன்ஷா அல்லாஹ் 8-02-11 செவ்வாய்கிழமை அன்று காலை 11 மணி அளவில்  பேரணி நாகூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது, சுகாதார சீர்கேட்டை கண்டித்து குரல் கொடுக்க சகோதர, சகோதரிகள் அனைவரும்  வருக என அன்புடன் அழைக்கிறது
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகூர் கிளை (நாகை தெற்கு மாவட்டம்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக